தூத்துக்குடியில் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 6 பேரின் உடற்கூறாய்வு நிறைவு

தினகரன்  தினகரன்
தூத்துக்குடியில் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 6 பேரின் உடற்கூறாய்வு நிறைவு

தூத்துக்குடி: தூத்துக்குடியில் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களில் 6 பேரின் உடற்கூறாய்வு நிறைவடைந்தது. ஏற்கனவே 2 பேர் உடற்கூறாய்வு முடிந்த நிலையில் இன்று 4 பேருக்கு உடற்கூறாய்வு நிறைவடைந்தது.

மூலக்கதை