பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் பெட்ரோல் விலை உயர்வை மத்திய அரசு குறைக்க வேண்டும்: மம்தா பானர்ஜி

தினகரன்  தினகரன்
பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் பெட்ரோல் விலை உயர்வை மத்திய அரசு குறைக்க வேண்டும்: மம்தா பானர்ஜி

பெங்களூரு: பெங்களூருவில் நேற்று குமாரசாமி பதவியேற்பு விழாவில் பங்கேற்ற எதிர்க்கட்சி தலைவர்கள் பெட்ரோல் விலை உயர்வு குறித்து விவாதித்ததாக மம்தா பானர்ஜி பேசினார். சாதாரண மக்களுக்கு உதவும் வகையில் பெட்ரோல் விலை உயர்வை குறைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மூலக்கதை