15 பில்லியன் டாலர் கோவிந்தா.. அம்பானி, அதானி கண்ணீர்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
15 பில்லியன் டாலர் கோவிந்தா.. அம்பானி, அதானி கண்ணீர்..!

2018ஆம் ஆண்டில் மட்டும் இந்தியாவின் டாப் 20 பில்லியனர்கள் சுமார் 17.85 பில்லியன் டாலர் அளவிலான சொத்துமதிப்பை இழந்துள்ளனர். இதில் டாப் 5 பில்லியனர்கள் மட்டும் 15 பில்லியன் டாலர் என்பது குறிப்பிடத்தக்கது. மோடியின் ஆட்சியில் மக்களுக்குப் பெரிய அளவில் நன்மை ஏதும் கிடைக்காமல் இருக்கும் நிலையில், பெரும்தொழிலதிபர்களுக்கு அதிக நன்மை கிடைத்தது வந்தது. தற்போது அதுவும் இல்லையென ஆகியுள்ளது தான்தற்போதைய சோகம்.

மூலக்கதை