கடவுளே… எங்களைக் காப்பாற்று: கமல் மீதான வழக்குப் பதிவு குறித்து விஷால்

TAMILFILM NEWS  TAMILFILM NEWS
கடவுளே… எங்களைக் காப்பாற்று: கமல் மீதான வழக்குப் பதிவு குறித்து விஷால்

கடவுளே… எங்களைக் காப்பாற்று என்று கமல் மீதான வழக்குப் பதிவு குறித்து நடிகர் விஷால் கருத்துத் தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தொடர்ந்து நடந்து வரும் போராட்டமானது செவ்வாயன்று நூறாவது நாளை எட்டியது. செவ்வாய் காலையில் இருந்தே தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடுவதாக அறிவித்திருந்த போராட்டக்காரர்கள் பெருமளவில் குவிந்தனர். தடைகளை மீறி ஆட்சியர் அலுவலகத்தை அவர்கள் முற்றுகையிட்டதால், காவலதுறையினர் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் செவ்வாயன்று...

மூலக்கதை