துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக வீடியோ: நடிகை மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு..

TAMILFILM NEWS  TAMILFILM NEWS
துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக வீடியோ: நடிகை மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு..

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக வீடியோவில் கருத்துக் கூறிய சின்னத்திரை நடிகை மீது 4 பிரிவுகளில் போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளது. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தொடர்ந்து நடந்து வரும் போராட்டமானது செவ்வாயன்று நூறாவது நாளை எட்டியது. செவ்வாய் காலையில் இருந்தே தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடுவதாக அறிவித்திருந்த போராட்டக்காரர்கள் பெருமளவில் குவிந்தனர். தடைகளை மீறி ஆட்சியர் அலுவலகத்தை அவர்கள் முற்றுகையிட்டதால், காவலதுறையினர் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு...

மூலக்கதை