$3.8 பில்லியனை உடனே செலுத்த வேண்டும்.. ரிலையன்ஸ், ஓஎன்ஜிசி, ஷெல் நிறுவனங்களுக்கு உத்தரவு..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
$3.8 பில்லியனை உடனே செலுத்த வேண்டும்.. ரிலையன்ஸ், ஓஎன்ஜிசி, ஷெல் நிறுவனங்களுக்கு உத்தரவு..!

பன்னா-முக்தா மற்றும் தபதி எண்ணெய் தளத்தில் அரசின் பங்கீடு குறித்துப் பிரிட்டன் நீதிமன்றத்தில் ரிலையன்ஸ், ஓஎன்ஜிசி, ஷெல் நிறுவனங்கள் தொடுத்த வழக்கில் இந்நிறுவனங்கள் தோற்றுப்போய் உள்ள நிலையில், தற்போது எண்ணெய் துறை அமைச்சகம் இந்த 3 நிறுவனங்களையும் அரசின் பங்கீடான 3.8 பில்லியன் டாலர் தொகையை உடனடியாகச் செலுத்த உத்தரவிட்டுள்ளது.

மூலக்கதை