2027-ம் ஆண்டிற்குள் இந்திய கோடிஸ்வரர்களின் எண்ணிக்கை 3 மடங்காக உயர வாய்ப்பு!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
2027ம் ஆண்டிற்குள் இந்திய கோடிஸ்வரர்களின் எண்ணிக்கை 3 மடங்காக உயர வாய்ப்பு!

உலகளவில் அதிகக் கோடீஸ்வரர்கள் உள்ள நாடுகள் பட்டியலில் இந்தியா உள்ள நிலையில் இன்னும் 10 ஆண்டுகளுக்குள் கூடுதலாக 238 தனிநபர் கோடீஸ்வரர்கள் உருவாகி இருப்பார்கள் என்று அறிக்கை ஒன்றை அரப்ஆசியா பாங் குளோபல் வெல்த் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்தியாவில் தற்போது 119 கோடிஸ்வரகள் உள்ளனர். அமெரிக்கா, சீனாவிற்கு அடுத்தபடியாக மூன்றாம் இடத்தில் இந்தியா உள்ளது. இதுவே 2027-ம்

மூலக்கதை