பங்குச்சந்தையிலும் தமிழர்கள் போராட்டம்.. ஆடிப்போன அனில் அகர்வால்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
பங்குச்சந்தையிலும் தமிழர்கள் போராட்டம்.. ஆடிப்போன அனில் அகர்வால்..!

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகத் தூத்துக்குடியில் மட்டுமல்ல லண்டனிலும் தமிழர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மக்களின் இந்தப் போராட்டத்தின் மூலம் 13 பேரின் உயர் இழப்பு ஏற்பட்டுள்ள நிலையில், இதனால் வேதாந்தா குழுமத்திற்கு எவ்விதமான பாதிப்பும் இல்லாமல் இருந்தது. லண்டனில் இருக்கும் தமிழர்கள் வேதாந்தா நிறுவனத்தின் தலைவர் அனில் அகர்வாலுக்கு நேரடியாகப் பாதிப்பை உருவாக்கும் வகையில் போராட்டத்தை நடத்தி

மூலக்கதை