ரூ. 1000 கோடி முதலீட்டில் புதிதாக 11 ரயில் நீர் ஆலைகள் .. இந்தியன் ரயில்வேஸ் அதிரடி..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ரூ. 1000 கோடி முதலீட்டில் புதிதாக 11 ரயில் நீர் ஆலைகள் .. இந்தியன் ரயில்வேஸ் அதிரடி..!

இந்தியன் ரயில்வேஸ் நிர்வாகம் ரயில் பயணிகளுக்காகச் சுத்திகரிப்புச் செய்யப்பட்ட தண்ணீர் பாட்டில்களைக் குறைந்து விலையில் விற்று வரும் நிலையில் அதற்கு மிகப் பெரிய தட்டுப்பாடுகள் உள்ளது. எனவே ரயில் நீர் பாட்டில்களுக்கு உள்ள தட்டுப்பாட்டினை குறைக்க இந்திய ரயில்வே நிர்வாக 1,000 கோடி ரூபாய் முதலீட்டில் புதிதாக 11 ஆலைகளைத் துவங்க முடிவு செய்துள்ளது. தற்போது ரயில்

மூலக்கதை