தல்பொலவத்த பகுதியில் ரயிலுடன் கார் மோதி விபத்து
பாதுக்கவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலுடன் கார் ஒன்று மோதி விபத்து சம்பவித்துள்ளது. இந்த விபத்து மீகொட தல்பொலவத்த ரயில் பாதுகாப்பு கடவையில் இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் காரில் பயணித்த இரு பெண்கள் காயமடைந்துள்ளனர். பாதுகாப்பற்ற ரயில் கடவை காரணமாக இந்த விபத்து சம்பவித்துள்ளதாக நியூஸ்பெஸ்டின் பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார். விபத்து தொடர்பிலான சீசீடிவி காட்சிகள் அருகில் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சீசீடிவி கமராவில் பதிவாகியுள்ளது. விபத்தின் பின்னர் கார் ரயிலுடன்... The post தல்பொலவத்த பகுதியில் ரயிலுடன் கார் மோதி விபத்து appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.