கிசுகிசுப்பான படங்களை ரசிக்க வேண்டும்…. சர்சையையை கிளப்பிய இயக்குனர்!!

TAMILFILM NEWS  TAMILFILM NEWS
கிசுகிசுப்பான படங்களை ரசிக்க வேண்டும்…. சர்சையையை கிளப்பிய இயக்குனர்!!

அதர்வா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘செம போத ஆகாதே’ ஆகும். மிஷ்டி சக்ரபோர்த்தி, அனைகா சோதி என இரண்டு ஹீரோயின்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர். பத்ரி வெங்கடேஷ் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இவருடைய முதல் படம் ‘பாணா காத்தாடி’ ஆகும். இந்த படம் 2010 ஆம் ஆண்டு வெளியானது. இந்த நிலையில் இயக்குனர் பத்ரி வெங்கடேஷ், சர்ச்சையான கருத்து ஒன்றைக் கூறியுள்ளார். எப்போதும் கிசுகிசுப்பான, கவர்ச்சியான படங்களை எல்லோரும் ரசிக்க...

மூலக்கதை