சேலத்தில் அரசு பேருந்து ஓட்டுநரை தாக்கிய சம்பவம்: 3 பேர் கைது

தினகரன்  தினகரன்

சேலம்: சேலம் மாவட்டத்தில் அரசு பேருந்து ஓட்டுநரை தாக்கிய சம்பவத்தில் 3 பேரை குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் போலீசார் கைது செய்துள்ளனர். ஓட்டுநரை தாக்கி பணம் பறித்த மோகன்ராஜ், மணிகண்டன், கதிர்வேல் ஆகிய 3 பேரை  போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மூலக்கதை