மீண்டும் புறப்பட்ட இடத்துக்கே வந்து நிற்கும் சரத்குமார்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
மீண்டும் புறப்பட்ட இடத்துக்கே வந்து நிற்கும் சரத்குமார்!

வில்லனாக அறிமுகமாகி, ஹீரோவாக வளர்ந்த நடிகர்கள் பட்டியலில் சரத்குமாருக்கும் இடம் உண்டு. 1988-ல் கண் சிமிட்டும் நேரம் படத்தில் போலீஸ் அதிகாரியாக வந்த சரத்குமாருக்கு, அதன் பிறகு பெரிய பிரேக் கிடைக்கவில்லை.1990-ல் ஆர்கே செல்வமணி விஜய்காந்தை வைத்து உருவாக்கிய பிரமாண்ட வெற்றிப் படமான புலன் விசாரணையில் சரத்குமார்தான் மெயின் வில்லன். அவரது கலக்கலான நடிப்பு பேசப்பட்டது. தொடர்ந்து

மூலக்கதை