தங்கள் குடும்பத்தினரை பழிவாங்கும் வகையில் எடப்பாடி அரசு நடவடிக்கை எடுக்கிறது: ஜெய் ஆனந்த்

தினகரன்  தினகரன்

சென்னை: தங்கள் குடும்பத்தினரை பழிவாங்கும் வகையில் எடப்பாடி அரசு நடவடிக்கை எடுப்பதாக திவாகரன் மகன் ஜெய் ஆனந்த் புகார் தெரிவித்துள்ளார். டிடிவி தினகரன் உடன் உள்ளதால் பாஜக அரசு தங்கள் மீது நடவடிக்கை எடுப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

மூலக்கதை