அசாமில் பணியின்போது உயிரிழந்த ராணுவ வீரர் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிதியுதவி: முதலமைச்சர் அறிவிப்பு

தினகரன்  தினகரன்

சென்னை: அசாமில் பணியின்போது உயிரிழந்த ராணுவ வீரர் செல்வகுமார் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.  விபத்தில் உயிரிழந்த  ராணுவ வீரர் செல்வகுமார் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை