உயிருக்கு அச்சுறுத்தல்.. பாதுகாப்புக்கு பாடிகார்டுகளை நியமித்த பிரகாஷ்ராஜ்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
உயிருக்கு அச்சுறுத்தல்.. பாதுகாப்புக்கு பாடிகார்டுகளை நியமித்த பிரகாஷ்ராஜ்!

சென்னை : நடிகரும் தயாரிப்பாளரும் இயக்குநருமான பிரகாஷ்ராஜ் தனது பாதுகாப்புக்காக பாடிகார்டுகளை புதிதாக நியமித்துள்ளார். தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கருதுவதால் இந்த முடிவை எடுத்திருக்கிறார் பிரகாஷ்ராஜ். கடந்த சில மாதங்களாக பிரகாஷ்ராஜ், ஆளும் பா.ஜ.க அரசை கடுமையாக விமர்சித்து வருகிறார். இவரது நண்பரான பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் மதவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டதிலிருந்து பாஜக-வினரை நேரடியாக எதிர்த்து

மூலக்கதை