இந்தோனேசியா: 9 நாட்கள் கடலில் தத்தளித்த ரோஹிங்கியா அகதிகள்
மியான்மரிலிருந்து வெளியேறிய 76 ரோஹிங்கியா அகதிகள் 9 நாட்கள் கடலில் தத்தளித்த வந்த நிலையில், இந்தோனேசிய கடல் பகுதியில் மீட்கப்பட்டுள்ளனர். 8 குழந்தைகள், 25 பெண்கள், 43 ஆண்கள் உள்ளிட்ட 76 அகதிகளும் இந்தோனேசியாவின் சுமாத்ரா தீவில் அமைந்திருக்கும் ஏசெஹ் பகுதிகு அழைத்து வரப்பட்டுள்ளனர். இந்த அகதிகளில் ஒருவரான பாரிக் முகமது, மியான்மரின் ரக்ஹைன் பகுதியில் இருந்து தப்பிவர 10,000 ரூபாய் (150 அமெரிக்க டாலர்கள்) கொடுத்ததாகக் குறிப்பிட்டுள்ளார். இதே... The post இந்தோனேசியா: 9 நாட்கள் கடலில் தத்தளித்த ரோஹிங்கியா அகதிகள் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.