தங்கத்தினை கடத்த முயற்சித்த 2 பேர் கைது

TAMIL CNN  TAMIL CNN
தங்கத்தினை கடத்த முயற்சித்த 2 பேர் கைது

இலங்கையில் இருந்து இந்தியாவின் மும்பாய்க்கு கடத்த முயற்சித்த 91 லட்சம் ரூபாவிற்கும் அதிகம் பெறுமதியான தங்கத்துடன் தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் கட்டுநாயக்கா வாநூர்தி தள சுங்க அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளனர். மருதானை பிரதேசத்தை சேர்ந்தவர்களே கைதாகியுள்ளனர். அவர்கள் சுங்க பிரிவினரின் புலனாய்வு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக சுங்க திணைக்களத்தின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். The post தங்கத்தினை கடத்த முயற்சித்த 2 பேர் கைது appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை