சிறுமிகளைப் பாலியல் வன்கொடுமை உட்படுத்துவர்கள் இனிமேல் தொங்கவிடப்படுவார்கள்

TAMIL CNN  TAMIL CNN

12 வயதுக்குட்பட்ட சிறுமிகளைப் பாலியல் வன்கொடுமை உட்படுத்தும் நபர்களுக்கு தூக்குத் தண்டனை விதிக்கும் அவசர சட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அண்மைக்காலமாக இந்தியாவில் காஷ்மீரில் 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவம், உன்னாவ் பகுதியில் இளம்பெண் மீது பாலியல் வன்கொடுமை மற்றும் பல்வேறு பகுதிகளில் சிறுமிகள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. எனவே, சிறுமிகள் மற்றும்... The post சிறுமிகளைப் பாலியல் வன்கொடுமை உட்படுத்துவர்கள் இனிமேல் தொங்கவிடப்படுவார்கள் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை