அரச கட்டுப்பாட்டிலிருந்து இரு திணைக்களக்களை விடுவிக்கத் திட்டம்!!

TAMIL CNN  TAMIL CNN
அரச கட்டுப்பாட்டிலிருந்து இரு திணைக்களக்களை விடுவிக்கத் திட்டம்!!

தபால் திணைக்களம் மற்றும் தொடருந்துத் திணைக்களம் என்பவற்றை அரச கட்டுப்பாட்டிலிருந்து விடுவித்து சுயாதீன நிர்வாக சபைகள் கொண்ட கூட்டுத் தாபனங்கள் இரண்டாக மாற்றுவதற்கு அரசு திட்டமிட்டுள்ளது என்று கூட்டு தபால் தொழிற்சங்க முன்னணி அறிவித்துள்ளது. அமைச்சரவை உப குழுவொன்றின் ஊடாக முன்வைக்கப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை அமைச்சரவைக்கு சமர்ப்பித்து அதனை விரைவாக நிறைவேற்ற அரசு எதிர்பார்த்துள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. The post அரச கட்டுப்பாட்டிலிருந்து இரு திணைக்களக்களை விடுவிக்கத் திட்டம்!! appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை