உஸ்பெகிஸ்தான் பறந்தார் ஆசிகா

TAMIL CNN  TAMIL CNN
உஸ்பெகிஸ்தான் பறந்தார் ஆசிகா

உஸ்பெகிஸ்தானில் நடைபெறும் இளையோருக்கான ஆசிய பளுதூக்கல் போட்டியில் பங்குபற்றும் இலங்கை அணியில் யாழ்ப்பாண மாவட்ட வீராங்கனை ஆசிகாவும் இடம்பிடித்தார். இன்று முதல் எதிர்வரும் 30ஆம் திகதிவரை இந்தத் தொடர் இடம்பெறுகிறது. முதல் ஆறு இடங்களுக்குள் வரும் வீரர்கள், வீராங்கனைகள் இளையோர் ஒலிம்பிக் தொடருக்கும் தகுதிபெறுவர் என்பது குறிப்பிடத்தக்கது. The post உஸ்பெகிஸ்தான் பறந்தார் ஆசிகா appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை