தமிழ் மக்களின் இடம்பெயர்வுகள் மறக்கமுடியா துன்பியல் வரலாறு

TAMIL CNN  TAMIL CNN
தமிழ் மக்களின் இடம்பெயர்வுகள் மறக்கமுடியா துன்பியல் வரலாறு

இலங்கை வரலாற்றிலே தமிழ் மக்களினுடைய இடம்பெயர்வுகள் புத்தி சாதூர்யமான அரசியல் காய்நகர்த்தல்களால் இடம்பெற்றவைகளாகும். தமிழ் மக்களின் இடம்பெயர்வுகள் அனுராதபுரம், பொலனறுவை இராசதானிக் காலத்திலிருந்தே ஆரம்பித்து விட்டன. இனமுரண்பாடுகளும் மோதல்களும் அதிகரித்ததன் விளைவாக இடம்பெயர்வுகள் அதிகம் இடம்பெற்றுள்ளன. இது எம்மக்களுக்கு துன்பியலினை ஏற்படுத்தியுள்ளது. அவர்களின் இருப்புக்கள், கலாசார அடையாளங்கள், பொருளாதாரம், கல்வி என்பன திட்டமிட்டு வேரோடு பிடுங்கப்பட்டன. இடம்பெயர்வு என்பது ஒரு சாதாரண விடயம் அல்ல. யுத்தம் ஒன்று இடம்பெறும்போதே இதுவும்... The post தமிழ் மக்களின் இடம்பெயர்வுகள் மறக்கமுடியா துன்பியல் வரலாறு appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை