ஆனந்தசுதாகரனின் பிள்ளைகளின் கல்வி மேம்பாட்டிற்காக நிதி உதவி
அரசியல் கைதியாகவுள்ள ஆனந்தசுதாகரனின் பிள்ளைகளின் கல்வி மேம்பாட்டிற்காக வடமாகாண ஆளுநர் ரெஜினோட் குரேயினால் 10 ஆயிரம் ரூபா வழங்கப்பட்டது. சித்திரை புத்தாண்டில் அலுவலக பணிகளை சுபநேரத்தில் ஆரம்பிக்கும் நிகழ்வு ஆளுநர் தலைமையில் நேற்று முன்தினம் இரவு ஆளுநரின் செயலகத்தின் நடைபெற்றது. மாதாந்தோறும் அவர்களின் கல்விச் செலவிற்காக ஆளுநரின் வேண்டுகோளின் பேரில் ஏஸ்கே மீடியா நிறுவனம் மாதந்தோறும் 10 ஆயிரம் ரூபாவினை வழங்க முன்வந்துள்ளது. இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் மாவைசேனாதிராஜா,... The post ஆனந்தசுதாகரனின் பிள்ளைகளின் கல்வி மேம்பாட்டிற்காக நிதி உதவி appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.