மீனவர்களுக்கு எச்சரிக்கை!!

TAMIL CNN  TAMIL CNN
மீனவர்களுக்கு எச்சரிக்கை!!

நாட்டைச் சூழவுள்ள கடற்பிராந்தியங்கள் சில இன்றிரவு முதல் எதிர்வரும் 23 ஆம் திகதி வரை கொந்தளிப்பாகக் காணப்படும் என்பதால், 8 மாவட்டங்களிலுள்ள மீனவர்களை கடலுக்கு செல்ல வேண்டாம் என்று இடர்முகாமைத்துவ நிலையம் அறிவுறுத்தியுள்ளது. கடல் அலை சுமார் 2.5 தொடக்கம் 3.5 மீற்றருக்கு உயரக்கூடும் என்று வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன் குறிப்பிட்டார். புத்தளம் தொடக்கம் நீர்கொழும்பு, கொழும்பு, களுத்துறை, காலி, மாத்தறை ஊடாக மட்டக்களப்பு வரையான கடற்பிராந்தியங்களில் உள்ள... The post மீனவர்களுக்கு எச்சரிக்கை!! appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை