யாழில் டெங்கு தாக்கம் ! சிவப்பு அறிவித்தல் அமுலுக்கு வருகின்றதா?

TAMIL CNN  TAMIL CNN
யாழில் டெங்கு தாக்கம் ! சிவப்பு அறிவித்தல் அமுலுக்கு வருகின்றதா?

நாடு முழுவதும் இதுவரையில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். டெங்கு பரவுவதற்கான வாய்ப்புகள் காணப்படும் பிரதேசங்களில் சிவப்பு அறிவித்தலை அமுல்படுத்தவுள்ளதாகவும் டெங்கு கட்டுப்பாட்டுபிரிவின் ஊடகபேச்சாளர் மருத்­து­வர் பிறசீலா சமரவீர தெரிவித்தார். இது குறித்து அவர் குறிப்பிடுகையில், தற்போது நாட்டில் மழைக் காலநிலை நிலவிவருகிறது. இலங்கையில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை விரைவாக அதிகரித்து வருகின்றது. டெங்கு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிகையில் அதிகமானோர் கொழும்பு மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம்,... The post யாழில் டெங்கு தாக்கம் ! சிவப்பு அறிவித்தல் அமுலுக்கு வருகின்றதா? appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை