ஓ.எம்.பி. உறுப்பினர்கள் மன்னாருக்கு களப்பயணம்!!
காணாமற்போனோர் தொடர்பான பணியகத்தின் (ஓ.எம்.பி.) உறுப்பினர்கள் மே மாதம் 12 ஆம் திகதி மன்னார் மாவட்டத்துக்குக் களப்பயணம் மேற்கொள்ளவுள்ளனர். காணாமற்போனவர்களின் உறவினர்களை நேரில் சந்தித்துக் கலந்துரையாடுவதும், பிராந்திய அலுவலகம் அமைப்பது சம்பந்தமாக ஆராய்வதுமே பயணத்தின் நோக்கம் என்று தெரிவிக்கப்பட்டது. வடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள ஏனைய மாவட்டங்களுக்கான பயண நிகழ்ச்சி நிரல் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக காணாமற்போனோர் பணியகத்தின் உறுப்பினர்கள் நாளைமறுதினம் 23ஆம் திகதி கூடவுள்ளனர். இந்தத் தகவலை பணியகத்தின் தலைவர் சாலிய... The post ஓ.எம்.பி. உறுப்பினர்கள் மன்னாருக்கு களப்பயணம்!! appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.