வங்கி கணக்காளரான பெண் கேகாலையில் கைது !
பண மோசடியில் ஈடுபட்ட வங்கி ஒன்றில் கடமையாற்றிய பெண் கணக்காளர் ஒருவர் கேகாலையில் வைத்து பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். கம்பஹா பிரதேசத்திலுள்ள வங்கி ஒன்றில் கணக்காளராக பணியாற்றிய குறித்த பெண் அதே வங்கியில் 2 கோடியே 29 இலட்சத்து 41 ஆயிரத்து 349 ரூபாவை ரூபா நிதி மோசடியில் ஈடுபட்டுள்ள சந்தேகத்தின் பேரிலேயே பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, இவ்வாறு நேற்றுக் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபரான குறித்த... The post வங்கி கணக்காளரான பெண் கேகாலையில் கைது ! appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.