திருகோணமலை அக்போபுர பகுதியில் நான்கு கக்கப்பட்டாஸ் (வாய்வெடி)வைத்திருந்த ஒருவர் கைது

TAMIL CNN  TAMIL CNN
திருகோணமலை அக்போபுர பகுதியில் நான்கு கக்கப்பட்டாஸ் (வாய்வெடி)வைத்திருந்த ஒருவர் கைது

எப்.முபாரக் 2018-04-20 திருகோணமலை அக்போபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பன்றிக்கு வைக்கும் கக்கப்பட்டாஸ்(வாய் வெடிகள்)நான்கினை தம் வசம் வைத்திருந்த நபர் ஒருவரை நேற்று(19) கைது செய்துள்ளதாக அக்போபுர பொலிஸார் தெரிவிக்கின்றனர். கித்துல்ஊற்று, அக்போபுர பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய ஒருவரே கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். சந்தேக நபர் கித்துல் ஊற்று காட்டுப் பகுதியில் பன்றிக்கு வைக்கும் கக்கப்பட்டாஸ் (வாய் வெடிகளுடன்) நடமாடித் திரிந்த நிலையில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர்... The post திருகோணமலை அக்போபுர பகுதியில் நான்கு கக்கப்பட்டாஸ் (வாய்வெடி)வைத்திருந்த ஒருவர் கைது appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை