செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 200 டெங்கு நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளனர்

TAMIL CNN  TAMIL CNN
செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 200 டெங்கு நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளனர்

மட்டக்களப்பு செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இந்த ஆண்டின் இதுவரை 200 டெங்கு நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளனர் இதுவரை மரணங்கள் ஏற்படவில்லை என சுகாதார வைத்திய அதிகாரி இ.சிறிநாத் தெரிவித்தார். டெங்கு நோய் காரணமாக நாட்டில்  8 பேர் மரணமடைந்துள்ளனர். இதில் மட்டக்களப்பில் 3 இறப்புகள் பதிவாகியுள்ளன என்றும் அவர் கூறினார். மட்டக்களப்பு செங்கலடி பொதுச் சுகாதார பிரிவின் ஏற்பாட்டில் டெங்கு நோயின் தாக்கம் தொடர்பாக ஏறாவூர்ப்பற்று பிரதேச சபைக்கு தெரிவு... The post செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 200 டெங்கு நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளனர் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை