சுகமான திருமண வாழ்வருளும் பங்குனி உத்திர விரதம்

மாலை மலர்  மாலை மலர்

இன்று விரதம் இருந்து ஒரு முகத்துடன் தெய்வ சிந்தனையுடன் ஆலயங்களுக்கு சென்று, தெய்வங்களின் திருமணக் காட்சியைக் கண்டு வேண்டினால் நிச்சயம் நாம் நினைத்தபடி திருமணம் கைகூடுகிறது.

மூலக்கதை