கர்நாடக நாற்காலிக்காக நாடகம் : கமல்

தினமலர்  தினமலர்
கர்நாடக நாற்காலிக்காக நாடகம் : கமல்

காவிரி விவகாரத்தில், கர்நாடகத்தில் நாற்காலியை பிடிக்க நாடகம் நடக்கிறது என கமல்ஹாசன், மத்திய அரசை சாடியுள்ளார். இதுகுறித்து டுவிட்டரில் அவர் பதிவிட்டிருப்பதாவது...

பாகிஸ்தானோடு, வங்கதேசத்தோடு நதி நீரைப் பகிர்ந்து கொள்ளும் இந்தியா, தன் நாட்டுக்குள், தமிழகத்திற்கும், கர்நாடகத்திற்கும் காவிரி நீரைப் பகிர்ந்து தர முடியாதா? இது இயலாமை அல்ல; இழிவான அரசியல். கர்நாடகத்து நாற்காலிக்காக நடத்தும் நாடகம்.

இவ்வாறு டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

மூலக்கதை