8 வங்கிகளில் ரூ.1394 கோடி கடன் வாங்கி ஐதராபாத் நிறுவனம் மோசடி

தினகரன்  தினகரன்

ஐதராபாத்: 8 வங்கிகளில் ரூ.1394 கோடி கடன் வாங்கி மோசடி செய்த நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. டோட்டம் இன்ப்ரா ஸ்ட்ரெக்ச்சர் நிறுவனத்தின் உரிமையாளர்கள் சலாலீத், கவிதா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. யூனியன் பேங்க் ஆப் இந்தியா ரூ. 313 கோடி கடன் வழங்கியுள்ளது. 8 வங்கிகளில் கடன் வாங்கி ஐதராபாத் நிறுவனம் திருப்பி செலுத்தவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மூலக்கதை