பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் 4 ஆம் திகதி
பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஏப்ரல் மாதம் 4 ஆம் திகதி விவாதத்திற்கு எடுத்துக் கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தின்போது இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்றத்தின் பிரதி செயலாளர் நாயகம் நீல் இத்தவெல தெரிவித்தார். The post பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் 4 ஆம் திகதி appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.