குச்சவெளி பிரதேசங்களுக்கான குடி நீர் பௌசர் அமைச்சர் ஹக்கீமினால் வழங்கி வைப்பு
எப்.முபாரக் 2018-03-22 முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் திருகோணமலை தொகுதி அமைப்பாளருமான ஆர்.எம்.அன்வரின் வேண்டுகோளின் அடிப்படையில் நீர் வழங்கல் நகர திட்டமிடல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களால் 21.03.2018 பி.ப.3.45 மணியளவில் அவரது அமைச்சில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ,அமைச்சின் செயலாளர் ,நகர திட்டமிடல் அமைச்சின் செயலாளர்,கிழக்கு மாகாணத்திற்கான பிரதி முகாமையாளர் ரஷீத், உளியிட்ட அதிகாரிகள் முன்னிலையில் வழங்கி வைக்கப்பட்டது. குறித்த... The post குச்சவெளி பிரதேசங்களுக்கான குடி நீர் பௌசர் அமைச்சர் ஹக்கீமினால் வழங்கி வைப்பு appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.