மக்கள் பிரதிநிதிகள் மக்களுக்கு வெளிப்படைத்தன்மையுடன் பணியாற்ற வேண்டும்

TAMIL CNN  TAMIL CNN
மக்கள் பிரதிநிதிகள் மக்களுக்கு வெளிப்படைத்தன்மையுடன் பணியாற்ற வேண்டும்

மக்களால் மக்களுக்காக தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் எப்பொழுதும் மக்களுக்கு வெளிப்படைத்தன்மையுடன் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் தாபகருமான மு. சந்திரகுமார் தெரிவித்துள்ளார். நேற்று (21) கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் உள்ளுராட்சி தேர்தலில் சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் சார்பாக தெரிவு செய்யப்பட்ட உள்ளுராட்சி மன்ற பிரதிநிதிகள் மக்கள் முன் சத்தியபிரமாணம் எடுக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போது... The post மக்கள் பிரதிநிதிகள் மக்களுக்கு வெளிப்படைத்தன்மையுடன் பணியாற்ற வேண்டும் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை