விபத்தில் உயர்தர மாணவர் பலி !

TAMIL CNN  TAMIL CNN
விபத்தில் உயர்தர மாணவர் பலி !

பதுளை – கந்தெகெட்டி – மஹயாய பகுதியில் இடம்பெற்ற விபத்தொன்றில் உயர்தரம் கற்கும் பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார். குறித்த பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோள அறுவடையினை தொடர்ந்து அதனை உழவு இயந்திரத்தில் ஏற்றிக்கொண்டு சென்ற குறித்த மாணவன், உழவு இயந்திரத்தின் வேகக்கட்டுப்பாட்டினை கட்டுபடுத்த முடியாமல் விபத்துக்குள்ளாகியுள்ளார். குறித்த பகுதியை சேர்ந்த 18 வயதுடை அஷான் – விராச்... The post விபத்தில் உயர்தர மாணவர் பலி ! appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை