அரசாங்க வனப்பகுதியில் பலா மரங்களை வெட்டிய நபர்கள் பொலிஸாரை கண்டு தப்பியோட்டம்

TAMIL CNN  TAMIL CNN
அரசாங்க வனப்பகுதியில் பலா மரங்களை வெட்டிய நபர்கள் பொலிஸாரை கண்டு தப்பியோட்டம்

(க.கிஷாந்தன்) நாவலப்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொத்மலை நீர்தேகத்திற்கு அருகில் காணப்படும் அரசாங்க வனப்பகுதியில் எல்லைப்பகுதியில் காணப்படும் பலா மரங்களை சட்டவிரோதமாக இனந்தெரியாவர்கள் தரித்துள்ளனர். இந்த விடயம் தொடர்பில் கிடைத்த இரகசிய தகவலையடுத்து 18.03.2018 அன்று மாலை அவ்விடத்திற்கு சென்ற நாவலப்பிட்டி பொலிஸாரை கண்டு இனந்தெரியாதவர்கள் தப்பியோடியுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது. அதே நேரத்தில் தரிக்கப்பட்டிருந்த பலா மர குற்றிகளை பொலிஸார் மீட்டுள்ளனர். தப்பியோடிய சந்தேக நபர்களை தேடி பொலிஸார் வலைவிரித்துள்ளதாக நாவலப்பிட்டி... The post அரசாங்க வனப்பகுதியில் பலா மரங்களை வெட்டிய நபர்கள் பொலிஸாரை கண்டு தப்பியோட்டம் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை