மன்னாரில் 220 பயணாளிகளுக்கு பயிர்ச்செய்கை கருவிகள் வழங்கி வைப்பு

TAMIL CNN  TAMIL CNN
மன்னாரில் 220 பயணாளிகளுக்கு பயிர்ச்செய்கை கருவிகள் வழங்கி வைப்பு

மன்னார் நிருபர்- (19-03-2018) வடமாகாணத்தில் போரினால் பாதீக்கப்பட்ட குடும்பங்களுக்கான வாழ்வாதார விருத்தி மற்றும் அவர்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தும் செயல் திட்டத்தின் கீழ் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாய,மற்றும் தோட்டச் செய்கை பயணாளிகளுக்கு இன்று திங்கட்கிழமை(19) மாலை மன்னார் உயிலங்குளம் மாவட்ட பயிற்சி நிலையத்தில் வைத்து பயிர்ச்செய்கை கருவிகள் வழங்கி வைக்கப்பட்டது. மன்னார் மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட 12.7 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டின் கீழ் தெரிவு செய்யப்பட்ட 220 பயணாளிகளுக்கு ஒவ்வெருவருக்கும்... The post மன்னாரில் 220 பயணாளிகளுக்கு பயிர்ச்செய்கை கருவிகள் வழங்கி வைப்பு appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை