அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவையில் புதிய சுதந்திரன் பத்திரிகை வெளியீடு
(எஸ்.அஷ்ரப்கான்) அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவையின் அங்கத்தவர்களுக்கு இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய சுதந்திரன் பத்திரிகையின் பிரதிகளை பத்திரிகைக்கான கிழக்கு மாகாண ஒருங்கிணைப்பாளர் லோ. கஜ௹பன் இன்று (18) கையளித்தார். அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவையின் மாதாந்த கூட்டம் கல்முனை கிறீன் பீல்ட் முகாமைத்துவ சபையின் கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது. இதன்போது பேரவையின் தலைவர் கலாபூசனம் எம்.ஏ. பகுர்டீன், செயலாளர் எம்.ஸஹாப்தீன், தவிசாளர் றியாஸ் ஆகியோருக்கும் மற்றும் அங்கத்தவர்களுக்கும்... The post அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவையில் புதிய சுதந்திரன் பத்திரிகை வெளியீடு appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.