பொது துறை வங்கிகளின் 41 வெளிநாட்டு கிளைகள் நட்டத்தில் இயங்குகின்றன.. அதிலும் இந்த வங்கி தான் டாப்பு!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
பொது துறை வங்கிகளின் 41 வெளிநாட்டு கிளைகள் நட்டத்தில் இயங்குகின்றன.. அதிலும் இந்த வங்கி தான் டாப்பு!

இந்திய பொதுத் துறை வங்கி நிறுவனங்கள் 159 வெளிநாட்டுக் கிளைகளை வைத்துள்ளதாகவும் அதில் 41 கிளைகள் 2016-2017 நிதி ஆண்டில் நட்டம் அளித்துள்ளதாகவும் நாடாளுமன்றத்தில் மாநிலங்களுக்கான நிதி அமைச்சர் ஷிவ் பிரதாப் சுக்லா வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார். அன்மையில் பஞ்சாப் நேஷ்னல் வங்கி செய்த மோசடியில் பல கோடி ரூபாயினைப் பொதுத் துறை வங்கிகளின் வெளிநாட்டுக் கிளைகள் ஏமார்ந்துள்ளது.

மூலக்கதை