இந்திய வங்கிகளுக்கு ஒவ்வொரு மணிநேரமும் ரூ.1.6 கோடி வரை இழப்பு.. காரணம் என்ன?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
இந்திய வங்கிகளுக்கு ஒவ்வொரு மணிநேரமும் ரூ.1.6 கோடி வரை இழப்பு.. காரணம் என்ன?

இந்திய வங்கிகள் ஒவ்வொரு மணி நேரமும் 1.6 கோடி ரூபாய் வரை ஏமாற்றுதல் மற்றும் மோசடி பெயரில் இழந்து வருவதாக வரும் தகவல் வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி 8 வகையாக மோசடிகளைப் பிரித்துள்ளது. அதில் ஏமாற்றுதல் மற்றும் மோசடி இவை இரண்டின் கீழ் மட்டும் 60 சதவீதம் பங்கு வகிக்கின்றன.

மூலக்கதை