வணிகர்களே.. ஜிஎஸ்டி-க்கு முன்பு பேக் செய்யப்பட்ட பொருட்களை ஏப்ரல் 1 முதல் விற்க முடியாது..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
வணிகர்களே.. ஜிஎஸ்டிக்கு முன்பு பேக் செய்யப்பட்ட பொருட்களை ஏப்ரல் 1 முதல் விற்க முடியாது..!

ஜிஎஸ்டி-க்கு முன்பு பேக் செய்யப்பட்ட பொருட்களை ஏப்ரல் 1 முதல் விற்க மீண்டு காலக்கெடுவை மத்திய அரசு நீட்டிக்காது என்று நுகர்வோர் விவகார துறை அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் தெரிவித்துள்ளார். சரக்கு மற்றும் சேவை வரியான ஜிஎஸ்டி 2017 ஜூலை 1 முதல் அமலுக்கு வந்துள்ள நிலையில் அதற்கு முன்பு பேக் செய்யப்பட்ட அனைத்து தயாரிப்புகளின்

மூலக்கதை