சென்னையில் மகனை கொன்று தந்தை தற்கொலை முயற்சி

தினகரன்  தினகரன்

சென்னை: சென்னையில் 7 வயது மகனைக் கொன்று தந்தை தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். கே.கே.நகரில் மகன் மாதவின் கை நரம்பை அறுத்து கொன்ற தந்தை ஊர்மில்டோலியா தற்கொலை முயற்சி செய்துள்ளார்.

மூலக்கதை