உகாதி பண்டிகையை கொண்டாடும் தெலுங்கு, கன்னட மொழி மக்களுக்கு தமிழக ஆளுநர் வாழ்த்து

தினகரன்  தினகரன்

சென்னை : உகாதி பண்டிகையை கொண்டாடும் தெலுங்கு, கன்னட மொழி பேசும் மக்களுக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வாழ்த்து தெரிவித்துள்ளார். அனைவரும் நாட்டின் வளர்ச்சிக்காக ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று தெரிவித்த தமிழக ஆளுநர், நாம் செய்யும் முயற்சிகள் நாட்டின் அமைதிக்கும், வளர்ச்சிக்கும் உதவ வேண்டும் என்று தெரிவித்தார்.

மூலக்கதை