ஒரு புறம் காட்டுத்தீயில் கருகிய பெண்கள்…மறுபுறம் காட்டில் சரக்கடிக்கும் பெண்கள்…!

TAMIL CNN  TAMIL CNN
ஒரு புறம் காட்டுத்தீயில் கருகிய பெண்கள்…மறுபுறம் காட்டில் சரக்கடிக்கும் பெண்கள்…!

குரங்கணி காட்டுத்தீயில் சிக்கியவர்களில் இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரபூர்வ தகவல் வெளியாகி உள்ளது மற்றவர்கள் மீட்கப்பட்டாலும், பலரும் பலத்த தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த காட்டுத்தீயில் சிக்கி உயிர் இழந்தவர்களில் பெரும்பாலோனோர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. எதற்காக இந்த பெண்கள் சென்றார்கள்..? உரிய அனுமதி கொடுக்கப்பட்டு உள்ளதா ? பாதுகாப்பு வசதி இல்லையா ? எங்கு தவறு நடந்தது..? அரசு எந்த நடவடிக்கை எடுத்து உள்ளது... The post ஒரு புறம் காட்டுத்தீயில் கருகிய பெண்கள்…மறுபுறம் காட்டில் சரக்கடிக்கும் பெண்கள்…! appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை