வங்கி மோசடியில் சிக்கிய லண்டனில் செட்டிலான தமிழ் நடிகை
இந்திய வங்கிகளில் கோடிக்கணக்கில் லோன் வாங்கி மோசடி செய்துவிட்டு வெளிநாட்டுக்கு தப்பி செல்வது தற்போது சர்வசாதாரணமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் வங்கி ஒன்றில் ரூ.36 லட்சம் மோசடி செய்துவிட்டு லண்டனில் செட்டிலான நடிகை ஒருவர் மிது நடவடிக்கை எடுக்க முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கடல்பூக்கள், சமுத்திரம், ஈரம் போன்ற தமிழ் படங்கள் உள்பட ஏராளமான தெலுங்கு, மலையாள படங்களில் நடித்தவர் நடிகை சிந்துமேனன். இவர் இவருடைய சகோதர் ஒருவருக்கு...