மனிதநேயம் மிக்கவர் ராகுல் : கமல்ஹாசன் பேட்டி
சற்றுமுன் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி அளித்த பேட்டி ஒன்றில் ‘ராஜீவ் காந்தி கொலையாளிகளை தாமும் தன்னுடைய சகோதரியும் மன்னித்துவிட்டதாக கூறியிருந்தார். ராகுல்காந்தியின் இந்த கருத்து குறித்து கமல்ஹாசன் சற்றுமுன் அளித்த பேட்டியில் கூறியபோது, ‘ராஜீவ் காந்தி கொலையாளிகளை அவர் மன்னித்துவிட்டதாக கூறியது அவரது மனைத நேயத்தை காட்டுகிறது’ என்று கூறினார். மேலும் இந்துக்களை எதிர்ப்பதற்கு கிறிஸ்துவமிஷனரி தனக்கு உதவுவதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்கு எனக்கு சிரிப்பதை தவிர வேறு என்றும்...