மரத்திற்காக மரத்தில் கூடாரம் அமைத்து உண்ணாவிரத போராட்டம்…

TAMIL CNN  TAMIL CNN
மரத்திற்காக மரத்தில் கூடாரம் அமைத்து உண்ணாவிரத போராட்டம்…

(க.கிஷாந்தன்) நான் வளர்த்த மரங்களை வெட்டுவதற்கு எனக்கே அதிகாரம் உண்டு. இதன் மூலமாக எனது 5 பிள்ளைகளுடைய கல்வி மற்றும் பொருளாதாரத்தை முன்னெடுக்க வேண்டும். அரசாங்கம் நான் வளர்த்த மரங்களை வெட்டுவதற்கு இடமளியேன் என கோரி வட்டகொடை மடக்கும்புர வேவஹென்ன கிராமத்தின் எம்.ஜி.பந்தல பண்டார மரத்தில் கூடாரம் அமைத்து உண்ணாவிரதத்துடன் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளார். தனக்கு சொந்தமான காணியில் வளர்க்கப்பட்டுள்ள மரங்களை வெட்டுவதற்கு தாம் அனுமதிகளை பெற்றிருந்த வேளையில் அதனை அரச... The post மரத்திற்காக மரத்தில் கூடாரம் அமைத்து உண்ணாவிரத போராட்டம்… appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை