பதறிய கீர்த்தி சுரேஷ் ஏன் தெரியுமா?

TAMIL CNN  TAMIL CNN
பதறிய கீர்த்தி சுரேஷ் ஏன் தெரியுமா?

நடிகை கீர்த்தி சுரேஷ் சினிமாவில் நுழைந்த குறைந்த காலகட்டத்தில் பெரிய ஹீரோக்களுடன் நடித்துவிட்டார். தற்போது, சூர்யாவுடன் தானா சேர்ந்த கூட்டம் மற்றும் சாவித்திரி வாழ்க்கை வரலாற்று படமான மகாநதி என பெயரிடப்பட்டுள்ள படத்தில் நடித்து வருகிறார். இரண்டு நாட்களுக்கு முன்பு கீர்த்தி சுரேஷின் சில புதிய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியது. இந்த புகைப்படங்கள் மகாநதி படத்தின் ஷூட்டிங்கில் எடுக்கப்பட்டது என கூறப்பட்டது. இந்நிலையில் இது குறித்து விளக்கமளித்துள்ளார் கீர்த்தி... The post பதறிய கீர்த்தி சுரேஷ் ஏன் தெரியுமா? appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை