இலங்கையைச் சேர்ந்த பெண்களால் விமான நிலையத்தில் பரபரப்பு!

TAMIL CNN  TAMIL CNN
இலங்கையைச் சேர்ந்த பெண்களால் விமான நிலையத்தில் பரபரப்பு!

துபாயில் இருந்து 7.8 கிலோ கிராம் தங்க நகைகளை இலங்கைக்கு கடத்திவர முற்பட்ட இரு பெண்களை கட்டுநாயக்க விமானநிலை சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரும் இலங்கையர்கள் எனத் தெரிவிக்கும் சுங்க அதிகாரிகள் அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட தங்க நகைகளின் பெறுமதி சுமார் 40 மில்லியன் ரூபா கொண்டதென தெரிவித்துள்ளனர். குறித்த இரு பெண்களும் தங்க நகைகளை தமது இடுப்புப் பட்டிக்குள் மிகவும் சூட்சுமமாக மறைத்து வைத்திருந்ததாகக் கூறப்படுகின்றது.... The post இலங்கையைச் சேர்ந்த பெண்களால் விமான நிலையத்தில் பரபரப்பு! appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை